×

ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது!

ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆணவ கொலை வழக்கில் சின்ராசு, முருகேசன், செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரை ஜன.24 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சத்யா உத்தரவிட்டுள்ளார்.

 

The post ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : Oratanadu ,Sinrasu ,Murukesan ,Richam ,
× RELATED புதுச்சேரி முதல்வருக்கு...